மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்போர் 21 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் ஆனால் உரிமை தொகை பெற வயது உச்சவரம்பு ஏதும் கிடையாது.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு மகளிருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்
மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கும் மகளிர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் அவசியம்
உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் மகளிரின் குடும்பத்திற்கு ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது.
5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்து இருக்க கூடாது
வீட்டில் கார் வைத்து இருக்க கூடாது
வருமானவரி செலுத்துவோர், அரசின் வேறு நிதி உதவித் திட்டங்களில் பலன் பெறும் மகளிர் இந்த திட்டத்தில் பலன் பெற முடியாது.
3000 யூனிட்க்கும் அதிகமான மின்சாரத்தை நுகர்வு செய்யும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடையாது.
.png)
.jpeg)
.jpeg)

.jpeg)