தாய்மை வந்தன நிதி உதவி திட்டம்-2017 இதன் பயன்கள்

 *தாய்மை வந்தன நிதி உதவி திட்டம்* 2017.


*திட்டத்தின் நோக்கம்*: 

ஏழை எளிய கருவுற்ற பெண்கள் மற்றும் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் சிறு செலவுகளுக்கும், ஓய்வுக்காகவும்,

 அரசு மருத்துவமனை ( அல்லது ) ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு ரூ. 5000

 மத்திய அரசு நிதி உதவி பெண்களின் வங்கி கணக்குக்கு தவணை முறையில் செலுத்தப்படுகிறது.


*திட்டத்திற்கான தகுதிகள்*

● 19 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்

● மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அல்லாத அனைத்து பெண்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். 

*திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்* 

பெண்ணின் ஆதார் கார்டு & வங்கி கணக்கு எண் 

*திட்டம் பெரும் முறை* 

அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ( அல்லது ) அரசு பொது மருத்துவமனையில் விண்ணப்பிப்பதன் மூலம் இந்நிதியை பெற்றுக் கொள்ளலாம்

இது போன்ற பதிவுகளுக்கு நமது பக்கத்தினை பின்தொடரவும் 
உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பகிரவும் 

இது போன்ற பதிவுகளுக்கு நமது பக்கத்தினை பின்தொடரவும் 
உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பகிரவும் 
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.