பயனாளிகள்:
பட்டியலின தொழில் முனைவோர்கள்
நோக்கம்;
பட்டியலின
1) இளையோர்களுக்கு துணிகர முதலீட்டு நிதி வழங்குதல்
2) பட்டியலின தொழில் முனைவோர்களை ஊக்குவித்தல் அதிகரித்தல்
1) ரூ. 50,000,00 லட்சம் வரையிலான கடனுக்கு பங்குதாரர் நிறுவனமாக இருந்தால்
2) 51% நிறுவன பங்குகள் பட்டியலினத்தவரிடம் இருக்க வேண்டும்
3) மேலும் கடந்த 6 மாதமாக நிறுவன தலைமைப் பொறுப்பில் பட்டியலினத்தவர்கள் இருக்க வேண்டும்
4) ரூ. 50 லட்சத்திற்கு மேல் தரப்படும் கடனுக்கு பங்குதாரர் நிறுவனமாக இருந்தால்
5) 51% நிறுவன பங்குகள் பட்டியலினத்தவரிடம் இருக்க வேண்டும்
6) கடந்த 12 மாதங்களாக நிறுவன தலைமைப் பொறுப்பில்
பட்டியலினத்தவர்கள் இருக்க வேண்டும்
7) நவீன புதுமையான தொழில் துவங்க வருடத்திற்கு ரூ. 10 லட்சம் வரை கடன் முதலீடு 3 வருடங்களுக்கு வழங்கப்படும்
8) இத்திட்டத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
செலுத்தும் காலம்:
7 ஆண்டுகள் வரை
நிதி ஒதுக்கீடு:
ரூ. 200 கோடி
விண்ணப்பிக்க:
www.vcfsc.in என்ற இனையத்தின் மூலம் பதியலாம்
மேலும் தகவல்களுக்கு
அதிகம் பகிரவும்